பேலியகொட மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 42 வயதான ஏ பிரதீப் எனப்படும் சனா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
உயிரிழந்தவர் 42 வயதான ஏ பிரதீப் எனப்படும் சனா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)