இன்றைய புகையிரத மற்றும் இ.போ.ச பேருந்து சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய புகையிரத மற்றும் இ.போ.ச பேருந்து சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

புகையிரத சேவைகள் இன்று (28) வழமைக்கு திரும்பும் என புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதியளவு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய கட்டுப்பாடுகள் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.