திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி தூக்கிலிட்டு கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி தூக்கிலிட்டு கொலை!


ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

வாகனங்களில் எரிபொருள் மற்றும் மின்கலங்களை திருடுவது போன்ற பல குற்ற சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குறித்த முச்சக்கர வண்டிக்கு இவ்வாறு தூக்கிலிட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவத்தின் போது தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.