இந்திய கடன் வசதியின் கீழ் இன்று இலங்கை வரவிருக்கும் கடைசி எரிபொருள் கப்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய கடன் வசதியின் கீழ் இன்று இலங்கை வரவிருக்கும் கடைசி எரிபொருள் கப்பல்!

இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல் ஏற்றி வரும் கடைசி கப்பல் இன்று (16) இலங்கைக்கு வரவுள்ளது.

இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய வருகையின் பின்னர் எரிபொருள் தாங்கி மீண்டும் இலங்கை வரும் கப்பல் தொடர்பில் திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், கடன் வசதியை நீடிக்க அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.