![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxgNrRK6r9z3EcfSm6SR_xYTt89hQn1hRoiFYueA1Q8xtrNi0VyxVB-w44F-g-N-8uXxJjnbuGH0K5u25mOGVC1ZWL1QwGDdf5qMDSgcCp9_wwflEXp3j90ows7vn9c6qz_M8cAv7s1Zo/s1600/1654346029937014-0.png)
இதற்கமைய, எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 06ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.