நாளை நாட்டில் பல இடங்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக சேவை ஈடுபடுத்தப்படமாட்டாது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை நாட்டில் பல இடங்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக சேவை ஈடுபடுத்தப்படமாட்டாது!!!

தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் நாளை (06) பஸ்கள் முழுமையாக சேவையில் ஈடுபடாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

அதன்படி நாளை அந்த பகுதிகளில் 10% முதல் 15% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

குறித்த பிரதேசங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து டீசல் விநியோகிக்கப்படவில்லை எனவும் அதற்கு உரிய அதிகாரிகளும் அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.