வீடு மற்றும் சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப பணம் வசூலித்து வரும் முக்கிய அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீடு மற்றும் சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப பணம் வசூலித்து வரும் முக்கிய அமைச்சர்!

கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது தனது வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட முக்கிய அமைச்சர் ஒருவர் அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்காக நிறுவனங்களிடம் பணம் வசூலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமைச்சுடன் இணைந்த விநியோக நிறுவனங்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய்கள் அறவிடப்படுவதாகவும் அதில் பல மருந்து நிறுவனங்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு அமைச்சரின் மகன் ஒருவரும், அமைச்சரின் வணிக செயலாளராக பணியாற்றியவர் ஒருவரும் ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.