மெனிங் சந்தையில் குப்பைகளாக அகற்றப்படும் பெருந்தொகையான மரக்கறிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மெனிங் சந்தையில் குப்பைகளாக அகற்றப்படும் பெருந்தொகையான மரக்கறிகள்!

பேலியகொட மெனிங் சந்தையில் நாளாந்தம் பெருந்தொகையான மரக்கறிகள் குப்பைகளாக அகற்றப்பட வேண்டியுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாலும், மரக்கறிகளை கையிருப்பு செய்ய முடியாமல் இருப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.