பெட்ரோல் கப்பலை கொண்டு வர கடன் கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெட்ரோல் கப்பலை கொண்டு வர கடன் கடிதம்!

பெற்றோல் கொள்வனவு செய்வதற்கும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் 42.6 மில்லியன் டொலர் கடன் கடிதத்தையும் மக்கள் வங்கி திறந்து வைத்துள்ளது. 

இதில் 92 ஆக்டேன் பெற்றோலின் 300,000 பீப்பாய்களை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நிற்கின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.