![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjGjEAVnJRGl_y4ZnGBjO5xciR5_cqNwbngsO9vyadFDlnWmJH962HE33_9XNA2cB-MeXnvp-inAGZkEmIuVtIFxkFbmlSN1sHQNIgxi-wtnGlgLmgZKH4M4o6etiebgMODcwwkhXvu_0/s16000/1654164240212451-0.png)
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார்.
அதேநேரம், நேற்றுடன் நிறைவடைந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிக்கு நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.