பெற்றோல் கப்பல் தொடர்பில் மன்னிப்பு கோரிய அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்றோல் கப்பல் தொடர்பில் மன்னிப்பு கோரிய அமைச்சர்!

எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பல் வெள்ளிக்கிழமை (24) வரவிருந்த போதிலும் கப்பல் வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கப்பல் வந்தடையும் சரியான திகதி இதுவரை குறிப்பிடப்படவில்லை எனவும், அது தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கப்பல் தாமதம் மற்றும் வந்தடையும் திகதி குறித்து அண்மைக்காலமாக தாம் வெளியிட்ட அறிக்கைகளுக்கு அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.