அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார்! -தம்மிக்க பெரேரா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார்! -தம்மிக்க பெரேரா


நாட்டில் 100 அந்நியச் செலாவணி இறக்குமதி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 6 மாத காலத்திற்கு அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். 

மேலும் அது பங்கு இல்லாத அமைச்சுப் பதவியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.