![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfTPoSRkcoziA14niPMoaeH8MClfukglI4wvcrcvHg9OyVFHn7oZTq8PIjjCk_bCRnrUyIhaWwsMTUN7CbZ9_oYrwauaDE0FgQ2qTz-VsJTNtkgEvDCUovvQOpwxXne36qOaxTmFlB7To/s16000/1654938463744843-0.png)
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வகிபாகம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வீட்டுத்தோட்டம் தொடர்பில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று (10) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே சேவையை வழங்குகின்ற அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைநகரில் உள்ள முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்குவதன் மூலம் கொழும்புக்கு வரும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.