2024 இல் முடியும்; இவ்வருடம் கடினம்! -ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2024 இல் முடியும்; இவ்வருடம் கடினம்! -ரணில்


நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டு வர இந்த வருடத்தில் சாத்தியமில்லை என்றாலும் 2024 ஆம் ஆண்டளவில் நாட்டை நம்பிக்கையுடன் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டில் பொருட்களின் விலையை மாற்றியமைக்க முடியாது எனவும், படிப்படியாக வருவாயை அதிகரிப்பது ஒன்றே தன்னால் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இளைஞர்கள் நம்பிக்கையுடன் கூடிய நாட்டை கட்டியெழுப்ப தாம் மேற்கொண்ட சவாலை நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறினார். 

"நாம் சரியான பாதையில் சென்றால் இந்த ஆண்டு கடினமாக இருக்கும், ஆனால் 2024 முதல் நம்பிக்கையுடன் முன்னேறலாம். 2023லும் சிறிய முன்னேற்றத்தைக் காண்போம். 2025 க்குள் எங்கள் பயணத்தைத் தொடங்கலாம்," என்று அவர் இணைய வழி விவாதம் ஒன்றில் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.