VIDEO: ரணில் பிரதமரானதும் நமக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில்லை - போராட்டக்காரர்கள் தெரிவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு வர்த்தக சமூகம் உதவிகளை வழங்கி வந்தனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமரான பின்னர் வர்த்தக சமூகம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
போராட்ட களத்தில் பலர் உரிமை கோரினாலும், இனிமேலும் போராட்ட களம் குறித்த செய்தியை தனது குழு மட்டுமே கொண்டு செல்லும் என அவர் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.