VIDEO: மே மாத இறுதிக்குள் எரிபொருள் இன்றி நாட்டை மூட நேரிடும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: மே மாத இறுதிக்குள் எரிபொருள் இன்றி நாட்டை மூட நேரிடும்!

மே மாத இறுதிக்குள் நாடு எரிபொருளின்றி மூடப்படும் என ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் தரமற்ற எரிபொருளானது தரமற்ற எரிபொருளினை தரமானது என்று ஆய்வகப் பதிவுகளை மாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியன் ஆயில் நிறுவனம் எரிபொருள் தர ஆய்வு நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். 

இணையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.