CCTV: மொட்டு சின்ன பாராளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்ட மேலதிக சிசிடிவி காட்சிகள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: மொட்டு சின்ன பாராளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்ட மேலதிக சிசிடிவி காட்சிகள் வெளியாகின!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த கொலையின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

இலங்கையில் அமைதியின்மையின் போது பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி, நிட்டம்புவவில் மோதலின் போது பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.