அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - லக்ஷ்மன் கிரியெல்ல

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக இன்று (20) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாமல், அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்து சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.