தனது பதவியில் இருந்து பிரதமர் விலகத் தயார் என அறிவிப்பு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது பதவியில் இருந்து பிரதமர் விலகத் தயார் என அறிவிப்பு?

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட பிக்குகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கு மதவாத பிக்குகள் தற்போதைய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்காக இணைந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.