பங்களாதேஷ் இடம் இருந்து நன்கொடையாக அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷ் இடம் இருந்து நன்கொடையாக அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்!

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதை பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று தெரிவித்துள்ளார்.

56 வகையான அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் நன்கொடை என அமைச்சர் ஜயசுமண தெரிவித்தார்.

பங்களாதேஷின் டாக்கா நகரில் இன்ற கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் மாதம், இலங்கை பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாணய பரிமாற்றமாக கோரியது.

இது பங்களாதேஷ் வங்கி (BB) இனால் வழங்கப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டொலர்களில் சேர்க்கப்பட்டவை அல்ல, மேலும் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தையும் வங்கி நீட்டித்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.