பொதுமக்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் விசேட அறிவிப்பு!


பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தரவுத்தளத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடு காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் நகல்களை வழங்கும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

மறுசீரமைப்புக்குப் பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மறுசீரமைப்புக்குப் பிறகு இது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.