காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தாக்குதல் நடத்த வாகத்தில் மதுபானம் ஏற்றிவந்த மேயர் தாக்கப்பட்டார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தாக்குதல் நடத்த வாகத்தில் மதுபானம் ஏற்றிவந்த மேயர் தாக்கப்பட்டார்!

தம்புள்ளை மாநகர சபையின் மேயர், பல நகர ஊழியர்களுடன் இணைந்து மாநகர சபையின் வாகனத்தில் மதுபானங்களை ஏற்றி கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட போது பொது மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் போலீசாரிடம் சிக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தம்புள்ளை நகர ஊழியர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.