ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரங்களில் இவற்றுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரங்களில் இவற்றுக்கு அனுமதி!


ஊரடங்கு சட்டம் அமுலில் நேரங்களிலும் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இரவு 7.00 மணி வரை மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (13) காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

மீண்டும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை அதிகாலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.