இந்திய மக்களின் மனிதாபிமான உதவிகளுடன் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய மக்களின் மனிதாபிமான உதவிகளுடன் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்!

இந்திய மக்களுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான உதவித் தொகையை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (21) நாட்டை வந்தடையவுள்ளது.

இந்த உதவிகளை ஏற்றி வரும் கப்பல் கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த உதவி கையிருப்புகளில் 9000 மெட்ரிக் தொன் அரிசி, 200 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 24 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளடங்கியுள்ளது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.