பெற்றோல் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிச் செய்தி!
Posted by Yazh NewsAdmin-
நேற்றிரவு (18) பெற்றோல் தாங்கிக்கு பணம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேதர தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று இரவு கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் எனவும், பெற்றோல் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் ஆகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.