
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (17) பிற்பகல் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்தனர்.
இதேவேளை, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)