எரிபொருள், எரிவாயு விலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க பரிந்துரை!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள், எரிவாயு விலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க பரிந்துரை!!!!

எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் விலைகளை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே இதுபோன்ற பரிந்துரையை செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் வரி வருமானம் குறைவாக இருப்பதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.