எரிபொருள் தாங்கிக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நடவடிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் தாங்கிக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நடவடிக்கை!!

இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் தாங்கிக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகளை இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருளைப் பெறுவதற்காக நேற்றிரவு வரை நாட்டில் பல பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.