![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfuoCbm4ysseFzHyz6XbBeOfyGlnuvNUUhW142uJJ_2BLa9zRlqaXtuTdaXLYmySHW0hZ7_Iv_RQ7X5ExIYvmilZ-uxJYd-y4SY_HwTLiHfACPs6EBWd9JZ8_KKR7WYG1xmWtC_9TQDnKhjFZO3IXNQodA64XLFkqbgUcgX-gl7Ls05THckF--hID2wg/s16000/4C05EA73-CAAE-4EBE-8F4A-2A66FCF1271B.webp)
இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் இரத்து செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
21வது திருத்தத்தை கொண்டு வருவதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பசில் ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமையும் நீக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)