![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX6Q1IVxK9AcI6V0JYjGM-T07maTB3_1owVqlw5vlQu8T10YPcjJwJK-TT79OY3yppT_9YAdoEyrhWe307v9E9D7UcrPSG64wuaKDpdkW7iq36o0zXY6c_7gVLb1buDgNkW-DHgmNM6kE/s16000/1650855438779677-0.png)
இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையினால் அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்துவதில் பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.