ஜனாதிபதி வெளியிட்ட மேலுமொரு வர்த்தமானி அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வெளியிட்ட மேலுமொரு வர்த்தமானி அறிவித்தல்!!


ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(2) மாலை 6.00 மணி முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை எந்த ஒரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், தொடருந்து பாதைகள், கடற்கரை போன்றவற்றில் எவரும் அனுமதியின்றி நடமாட நிபந்தனைகளுடன் குறித்த வர்த்தமானி ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு செயலாளர்கள் அல்லது பொது பாதுகாப்பு அமைச்சகங்கள், காவல்துறைமா அதிபர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியல்லாமல் மேற்குறித்த இடங்களில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.