கோட்டா இராஜினாமா செய்தால், அடுத்து என்ன? நாமல் கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டா இராஜினாமா செய்தால், அடுத்து என்ன? நாமல் கேள்வி!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால் நாட்டின் அடுத்த போக்கு என்ன என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். 


ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 


"இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன திட்டம்? யார் வழிநடத்துவார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். 


மக்களின் கோபத்தை தணிக்க அரசாங்கம் முதலில் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.