புதிய அரசியலமைப்பு திருத்தத்தை முன்மொழியவுள்ள பிரதமர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை முன்மொழியவுள்ள பிரதமர்!!


மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையில் அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.