போராட்ட களத்தில் - முன்னாள் இலங்கை கிரிக்கட் வீரர் ரொஷான் மஹானாமவின் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போராட்ட களத்தில் - முன்னாள் இலங்கை கிரிக்கட் வீரர் ரொஷான் மஹானாமவின் அறிக்கை!

நாட்டில் முன்னெடுக்கப்படும் பல்வேறு மக்கள் போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒரு செய்தியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கையின் தலைவர்களுக்கு எதிராக மிகவும் அமைதியான முறையில் தங்கள் ஏமாற்றத்திற்கான எதிர்ப்பை காட்டுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் போது தமக்குத் தீங்கு விளைவிப்பதையோ அல்லது நாட்டின் எந்தவொரு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதையோ தவிர்க்குமாறு ரொஷான் மஹானாம மேலும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.