advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது!

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு ஏற்றிச் வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு ஏற்றிச் வரும் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.