கண்டி - மடவளையை சேர்ந்த சகோதரர்களினால் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட நலன்புரி அமைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - மடவளையை சேர்ந்த சகோதரர்களினால் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட நலன்புரி அமைப்பு!


ஜப்பானில் வசிக்கும் கண்டி - மடவளையை சேர்ந்த சகோதரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட MADAWALA WELFARE SOCIETY JAPAN என்ற அமைப்பு 01.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று  மீள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட மடவளையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டதுடன் ஏற்கனவே இருந்த  நிர்வாகக் குழுவுடன் இன்னும் சில அங்கத்தவர்களை இணைத்து சுமார் 15 பேர் கொண்ட குழு  ஒன்றும் அமைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பல விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினங்களில் இன்ஷா அல்லாஹ் எம் அமைப்பினால் எமதூர் மற்றும் எமது சமூகத்துக்கான பல நலன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் - MWSJ MEDIA UNION


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.