advertise here on top
Join yazhnews Whatsapp Community

வார இறுதி நாட்களில் மின்வெட்டு எவ்வாறு? வெளியான அறிவிப்பு!!


இவ்வார இறுதியில் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கிணங்க சனிக்கிழமை 2 மணிநேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1 மணிநேரம் மின்வெட்டினை PUCSL அனுமதித்துள்ளது.


அதன்படி ஏப்ரல் 9 (சனிக்கிழமை)


  1. A,B,C,D,E,F,G,H,I,J,K,L போன்ற வலயங்களில் - மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 2 மணி நேரம்.
  2. P,Q,R,S,T,U,V,W போன்ற வலயங்களில் - மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி நேரம்.
  3. CC1 வலயத்தில் - காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள்.


அதேநேரம், ஏப்ரல் 10 (ஞாயிறு)


  1. A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W போன்ற வலயங்களில் - மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணி நேரம்.
  2. CC1 வலயத்தில் - காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.