நான் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை! பிரதமரின் விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை! பிரதமரின் விசேட அறிக்கை!


தாம் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சில சமூக ஊடக செய்திகளின்படி, பிரதமர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் தெரிவித்துள்ளார். 

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச காலமானார் எனவும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.