ஆறு வருடங்களுக்கு பின்பு இலங்கையில் ஆலங்கட்டி மழை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆறு வருடங்களுக்கு பின்பு இலங்கையில் ஆலங்கட்டி மழை!

நுவரெலியா மாநகர சபை எல்லையில் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக நுவரெலியா பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பிரதேசத்தில் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் பெய்த ஆலங்கட்டி மழை சுமார் 5 நிமிடங்களுக்கு நீடித்ததாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பிரதேசத்தில் கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ததாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பனிமழையினால் நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறி செய்கை மற்றும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் என மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.