எம்.பி ஆசனத்தையும் தியாகம் செய்யத் தயார்! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்.பி ஆசனத்தையும் தியாகம் செய்யத் தயார்! -அலி சப்ரி


முன்னதாக நீதியமைச்சராக பதவி வகித்துவந்த அலி சப்ரி பதவி விலகிய நிலையில், நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார்.


இந்நிலையில், பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் அவர் பதவி விலகியுள்ளார்.


இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள தனது பதவி விலகல் கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக  தயாராகவுள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.