எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள புதிய வரம்புகள் விதிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள புதிய வரம்புகள் விதிப்பு!!


இலகுரக வாகனங்களுக்கு எரிபொருளை செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வரம்புகளை விதித்துள்ளது. 

பின்வரும் புதிய வரம்புகள்: 

பைக்: ரூ. 1000.00
முச்சக்கர வண்டி: ரூ. 1500.00
கார்கள் / வேன்கள் / ஜீப்புகள்: ரூ. 5000.00

எனினும், பஸ், லொறி போன்ற கனரக வாகனங்களுக்கு வரம்புகள் விதிக்கப்படவில்லை. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.