மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தோனேசியா அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தோனேசியா அறிவிப்பு!

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேசியா வழங்கியுள்ளது.

மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேசியாவின் தூதுவர் தேவி கஸ்தினா டொபிங் தெரிவித்துள்ளார்.
“உதவியின் மொத்த அளவு 3.1 டன்கள் ஆகும், இது 2022 ஏப்ரல் 28 மற்றும் மே 8 ஆகிய திகதிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் ஜகார்த்தாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.