நாட்டை பற்றி சிந்தித்தே அமைச்சுப் பதவியை ஏற்றேன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை பற்றி சிந்தித்தே அமைச்சுப் பதவியை ஏற்றேன்!


நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனமாக சிந்தித்து அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது அமைச்சர் பதவி பேராசையால் அல்ல என்றும், தான் எடுத்த முடிவு சரியானது என்பதை மக்களிடம் கூறுவேன் என்றும் அவர் கூறினார்.  (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.