![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiOV0DoGGB6R1vCrogepZdyV8C-MM0lgCZLc05rJqnXh1nvGAAv9JPn8pTMZC2uAZaoiDydES22EXuNkNU8GMwpXKwJv_PXRL4rsOUOEw0M3y91DvWbZDCHlOmF6PZaj0XqsXU1VjpIh4/s16000/1650027945106893-0.png)
ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது அமைச்சர் பதவி பேராசையால் அல்ல என்றும், தான் எடுத்த முடிவு சரியானது என்பதை மக்களிடம் கூறுவேன் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)