![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr-CJCPsYBJHdc70Ji2dHQS6IwKCf7XxneNup0E4eiM58oZ63yWnoPxEFNc0sR5y9U0f7fMvgKzkNJ8SNeifikGzDuVbAmW4gj_tS3-Pfri622MvJWYyBRRZmhUPEFAHAir6lr7GcbcapwWDJyiMIPcDSVJ2BSTKupEp6Gbh9bd3ukCv2mDYwsx3YD9g/s16000/88666CB6-68EE-4DC5-AEB1-7A77D7DD0B4C.webp)
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியுள்ளது, ஆனால் உதவி வெகு விரைவில் கிடைக்காது மற்றும் ஆறு முதல் 12 மாதங்கள் வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக, அரசாங்கம் இப்போது இந்தியா மற்றும் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.72 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது, இதில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
மூன்று நாட்களுக்கு உரிய இறக்குமதிக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளது. (யாழ் நியூஸ்)