கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை - இன்றைய தீர்ப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை - இன்றைய தீர்ப்பு

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கப்ரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவ்ல உத்தரவிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வழங்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் CBSL முன்னாள் ஆளுநர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.