எதிர்வரும் 28 - பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தபால் திணைக்கள ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் ஆதரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் 28 - பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தபால் திணைக்கள ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் ஆதரவு!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி இம்மாதம் 28ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தபால் திணைக்கள ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் ஆதரவு வழங்குவதாக இலங்கை தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்சி, நிறம், இனம், மதம் என்ற பேதமின்றி உயிர் பிழைப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கை தபால் சேவை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பிக்க பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.