பொதுமக்கள் SMS மூலம் தடுப்பூசி நிலையை சரிபார்க்க சேவை அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்கள் SMS மூலம் தடுப்பூசி நிலையை சரிபார்க்க சேவை அறிமுகம்!


அரசாங்க தகவல் நிலையம் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசி நிலையை சரிபார்க்க முடியும். 


பொதுமக்கள் தங்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க 1919 என்ற எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்பி தகவலை பெற்றுக்கொள்ளலாம். 


தற்போதைய கோவிட்-19 தடுப்பூசி அட்டைக்கு மாற்றாக இந்த அமைப்பு கருதப்படுகிறது.


அதன்படி, கீழ்காணும் முறையில் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


VAC<இடைவெளி>NIC எண்ணை டைப் செய்து 1919க்கு அனுப்பவும்.


VAC<space>NIC Number & send to 1919


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.