PHOTOS: விக்டோரியா நீர்தேக்கத்தில் வறட்சி - தெல்தெனிய நகரின் பழைய இடிபாடுகளை காணக்கூடிய சந்தர்ப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: விக்டோரியா நீர்தேக்கத்தில் வறட்சி - தெல்தெனிய நகரின் பழைய இடிபாடுகளை காணக்கூடிய சந்தர்ப்பம்!

மத்திய மலைநாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வற்றிப்போய் பழைய தெல்தெனிய நகரின் சிதைவுகள் காணப்படுகின்றன.

நேற்று (29ம் திகதி) விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் வறண்டு, நீர்த்தேக்கம் வயல்வெளியாக காட்சியளிக்கிறது.

விக்டோரியா நீர்த்தேக்கம் பழைய தெல்தெனிய நகரின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நீர்மட்டம் முற்றாக வற்றும் போது பழைய தெல்தெனிய நகரின் இடிபாடுகளைக் காணலாம்.

விக்டோரியா நீர்த்தேக்கம் வற்றிப்போனதால் பழைய தெல்தெனிய நகரில் வீதிகள், கோவில்கள் என்பன காணப்படுகின்றன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.