குறுகிய காலத்தில் இலங்கை மக்களின் மனதை வென்ற யூடியூபர் அலி நாட்டை விட்டு வெளியேறினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறுகிய காலத்தில் இலங்கை மக்களின் மனதை வென்ற யூடியூபர் அலி நாட்டை விட்டு வெளியேறினார்!


கடந்த 6 வாரங்களாக இலங்கையில் சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த புதிய யூடியூபர் 'Go With Ali' எனப்படும் அலி நாட்டை விட்டுவெளியேறுவதாக தெரிவித்து காணொளி ஒன்றை இன்று பதிவிட்டு இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார்.


அதற்கான காரணத்தை வெளியிட்ட அவர், இலங்கையில் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வதையும் நாட்டில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியையும் சுட்டிக்காட்டினார்.


இவர் ஈராக் நாட்டை பிறப்பிடமாகவும் தற்போது இங்கிலாந்தில் வசித்துவருபவரும் ஆவார். மேலும் இவர் மிக குறுகிய காலத்தில் அதிகமான இலங்கை மக்களின் மனதை வென்ற ஒரு யூடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.