மேலும் எரிபொருள் கொள்வனவிற்கு இந்தியாவிடம் கடன் கேட்ட இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் எரிபொருள் கொள்வனவிற்கு இந்தியாவிடம் கடன் கேட்ட இலங்கை அரசு!

எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் வசதியை அதிகரிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.